உபுல் தரங்க சதம்: வலுவான நிலையில் இலங்கை!
Friday, March 10th, 2017
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.
தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி விக்கட்டிழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Related posts:
ஐ.பி.எல்.தொடர்: தோனியை வீழ்த்திய ரெய்னா!
ராயுடு அபார சதம்: ஹைதராபாத் வென்றது சென்னை!
இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி!
|
|
|


