பழுதடைந்த அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
Monday, March 6th, 2017
நாட்டில் பாவனைக்கு உதவாத அரிசி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து சுமார் 2000; வியாபார நிலையங்களில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறும் என்று நுகர்வோர் அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
50 கிலோ கஞ்சா மீட்பு : மூவர் கைது!
தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை - பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர!
ஆளுநர் ரெஜினோல்ட் குரே - இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!
|
|
|


