யாழ் – கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு
Friday, April 29th, 2016
காங்கேசன்துறையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தேசத்திற்கு மகுடம் என்ற புகையிரதம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சாலியபுர பிரசேதத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புகையிரத சேவையை வழமைக்கு கொண்’டுவரும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை அடையம...
சட்டவிரோத மணல் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பெரும் ஆபத்தும் - வளத்தை இழக்க முடியாது என எச்சரிக்கிற...
தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்...
|
|
|


