சிறைக் கைதிகளுக்கு STF பாதுகாப்பு வழங்க நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!
Friday, March 3rd, 2017
கொலை அச்சுறுத்தல் உள்ளவர்களையும், பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளையும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதிமன்றத்தக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் - உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்க...
போசாக்கின்மை சிறார்களின் கல்வியை பாதிக்கின்றது - உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளை...
பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுகளால் புற்றுநோய ஏற்படும் அபாயம் - பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எச்சரிக்கை!
|
|
|


