குற்றச்செயல்களைத் தடுக்க பொலிஸாரின் சோதனை யாழ்ப்பாண நகரில் அதிகரிப்பு!
Thursday, March 2nd, 2017
யாழ்ப்பாண நகரில் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் ஏற்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் தமது ரோந்தை அதிகரித்துள்ளனர்.
அதனைவிட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கால்நடையாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, நகரிலும், புறநகர்ப் பகுதியிலும் பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் இந்த ரோந்துக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடுவோர் மற்றும் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்வோர் மறிக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Related posts:
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு - புள்ளிகளின் அடிப்படையில் தற்போதைய துணைவேந்தர் முன்னிலையில்...
காணி விடுவிப்பு தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது - அமைச்சர் பவித்திரா சுட்டிக்...
சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை - மணியம் தோட்டம் பகுதியில் சம்பவம்!
|
|
|
முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் - யாழ் ம...
அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர் - விரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு...
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் - அமெரிக்க சிறப்புத் தூதுவர் தெரிவிப...


