ஜனாதிபதி தேசிய வைத்திய சாலைக்கு விஐயம்
Monday, February 27th, 2017
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பேராசிரியர் காலோ பொன்சேகாவின் நலன்களை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்றுக்காலை அங்கு சென்றார்.ஜனாதிபதி, பேராசிரியர் காலோ பொன்சேகாவுடன் நலன்கள் குறித்து கேட்டறிந்தார்.

Related posts:
வடமாகாணத்தின் புதிய சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!
விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார் நீதி அமைச்சர்!
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பௌத்தர்களின் உயர்ந்த பண்பினை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கு கிடைத்த சிறந...
|
|
|


