பாராளுமன்றுள் கைக்குட்டை கொண்டு செல்லதடை!
Saturday, February 25th, 2017
இலங்கை பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின்மேல் விழுந்ததில் சிறிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தலைக்கவசத்திற்கு புதிய உத்தரவு!
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 வெதுப்பகங்களுக்கு அபராதம்!
மஹிந்த ராஜபக்ஷ - பான் கீ மூனன் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற உறுதியாக இருப்...
|
|
|


