வீதியில் திரிந்தவருக்கு சிறை!
Friday, February 24th, 2017
இரவு நேரம் திருடும் நோக்குடன் அபாயகரமான கத்தி, குறடுகளுடன் வீதியில் திரிந்தவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 5 மாத சிறைத்தண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்துள்ளார்..
ஏழாலை – கிழக்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இரவுநேர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் கத்தி, குறடுகளுடன் நடமாடிய குறித்த நபரை கைது செய்திருந்தனர்.

Related posts:
பிரபல சிங்கள ஊடகவியலாளர் காலமானார்!
நாடாளுமன்றைக் கலைக்க கோருகின்றார் நாமல்!
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


