மந்திகையில் விபத்து – இளம் பெண் படுகாயம்!
Wednesday, April 27th, 2016
பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் புலோலி தெற்கைச் சேர்ந்த இராமசாமி ஜெயகலா (27) படுகாயமடைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Related posts:
பாணின் விலை உயர்த்தப்படாது !
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒரேநாளில் 10 பேர் பலி!
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
|
|
|


