யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, February 18th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (18) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களி
இதன்படி, நாளை தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை, தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை, தெல்லிப்பழை ஒரு பகுதி, பாலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், மயிலிட்டி கரிசன் ஈ ஐந்தாவது பொறியியல் படை முகாம், பாலாலி இலங்கை விமானப்படை முகாம், பாலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி, வறுத்தலை விளான், வீமன் காமம், தோப்பு, அச்சுவேலி நகரம், அச்சுவேலி வைத்தியசாலை வீதி, செல்வநாயகம் புரம், பலாலி தெற்கு, பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், அச்சுவேலி வல்லை வீதி, விஜிதா மில், மூளாய் சந்தியிருந்து மூளாய் பிள்ளையார் கோவில் வரை, காங்கேசன்துறை கரிசன் 5 ஆவது பொறியியல் படை முகாம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!
இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் !
|
|
|
அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து - புவிச் சரிதவியல் அளவை மற...
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு - கிளிநொச்சியில் பதற்றம...
பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் அவசியம் - ஆணைக்குழுவின் தல...


