காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு!
Saturday, February 18th, 2017
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான ஜெயந்திநகரைச் சேர்ந்த செ.ரஜிதா டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியிரந்த நிலையில் உயிரிழந்தார்.
இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மாணவி பின்னர் குணமடைந்த நிலையில் மீளவும் அவருக்கு கை, கால்களில் வலி எனத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
உயர்தர பிரிவிற்கு 24 புதிய பாடங்கள் அறிமுகம் - கல்வியமைச்சர்!
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் கையளிப்பு!
|
|
|
பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் - நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
நடைமுறையில் உள்ள தரம் 13 வரையான கல்வி முறையை தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவ...
முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரையும் பதிவு செய்து தரவுத் தொகுதியொன்றை தயாரிக்கும் வகையில், QR குறியீட்...


