யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இன்று மின்தடை !
Friday, February 17th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களி
இதன்படி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், பத்தைமேனி, பாரதிவீதி, சாவகச்சேரி தபால் நிலைய வீதி, சாவகச் சேரி, பெருங்குளம் சந்தி, டச்சு வீதி, மருதங்குளம் ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சுற்றாடல் பாதுகாப்பிற்கு 350 பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் நியமனம் - சுற்றாடல் அமைச்சு!
நிதி அமைச்சர் பசிலின் இந்தியாவுக்கான பயணம் இலங்கைக்கு முக்கியமானதாக அமையும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஐந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை முதல் தடை - சுற்றாடல் அமைச்சின் செயலாள...
|
|
|


