நீர் மின் உற்பத்தியில் முதலீடு செய்யவுள்ள ஜப்பான்!
Wednesday, February 15th, 2017
ஜப்பானிய நிறுவனம் ஒன்று இலங்கையில் சிறிய நீர்மின் உற்பத்தி நிலைய தொழிற்துறையில் முதலீடு செய்யவுள்ளது.
சுமார் 1 மில்லியன் டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது இரத்தினபுரியில் அமைக்கப்படவுள்ள இந்த சிறிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, 700 கிலோவோல்ட் மின்சாரம் பெற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related posts:
கிளிநொச்சியில் இம்மாத இறுதியில் காணமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை.
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதி இன்றும் மூடப்படும்
இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...
|
|
|


