பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!
நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகியவை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
340 ச.தொ.ச கிளைகள் நாடு மற்றும் பச்சை அரிசி 66ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
![]()
Related posts:
இலங்கை வந்தடைந்தார் பான் கீ மூன்!
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!
|
|
|


