ஐந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை – பாவனையாளர் அதிகார சபை!
Sunday, January 29th, 2017
5 பொருட்களுக்கான உச்சபட்ச சில்லறை விலைகளை பாவனையாளர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. பருப்பு, சீனி, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கே உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (27) முதல் அமுலாகும் வகையில் பின்வருமாறு என உச்சபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைசூர் பருப்பு ரூபா 159 (கிலோ)
வெள்ளை சீனி ரூபா 93 (கிலோ)
பாசிப் பயறு ரூபா 205 (கிலோ)
நெத்தலி ரூபா 405 (கிலோ) – துபாய்
– நெத்தலி ரூபா 490 (கிலோ) – தாய்லாந்து
உருளைக் கிழங்கு ரூபா 115 (கிலோ)

Related posts:
ஆசிரியைகளின் மாற்று ஆடை கோரிக்கைக்கு மகா சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு -...
நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழ...
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|
|


