பாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை!
Saturday, January 28th, 2017
மாட்டுத் தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வரை 40 கிலோ மாட்டுத் தீவனம் 1,050ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் விலை அதிகரித்து 1,450ரூபாவாக விற்பனை செய்ப்படுகிறது.
மாட்டுத் தீவனத்தின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதால் பண்ணையாளர் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் மாட்டுத் தீவனத்தின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தவதர்கள் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
மானிப்பாய் பொதுச்சந்தையில் இடநெருக்கடியால் பெரும் சிரமம் - நுகர்வோர் சுட்டிக்காட்டு!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது - கடற்படை ப...
வடக்கில் இருந்து ஏற்றுமதி குறைவாகக் காணப்படுகின்றது - பனங்கள்ளு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை !
|
|
|


