அரிசிக்கான விசேட வரி 5 ரூபாவினால் குறைப்பு!
Saturday, January 28th, 2017
இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி, சிவப்பு அரிசி, சம்பா அரிசிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் 70 வீதமானோர் வறியவர்கள் !
போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு - தேசிய புகையிலை மற்றும் ம...
வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் - சிவில் விமான சேவைகள் அதிகாரசப...
|
|
|


