இன்று கடும் மழை பெய்யும்!
Friday, April 22nd, 2016
நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் இன்று காலை முதல், சிறிமதளவு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Related posts:
வீடற்றவர்களுக்கு பெறுமதியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப...
அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் 19 ஆம் திகதியன்று கட்சி செயலாளர்கள் - தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு - த...
|
|
|


