பிரதமர் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கிடையில் சந்திப்பு!
Monday, January 23rd, 2017
சுவிட்ஸர்லாந்து, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அல் — ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் கலந்துகொண்டார்.

Related posts:
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கையில்!
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்...
பத்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் - இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்...
|
|
|


