தகவல் அறியும் உரிமை சட்டமூலம் 3ம் திகதி வர்த்தமானியில்
Sunday, January 22nd, 2017
தகவல் அறியும் உரிமை தொர்பான சட்டமூலம் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அரசாங்க அமைச்சர்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை நிறுவனங்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை இந்த சட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

Related posts:
வடக்கு மீனவர் குழு இந்தியா பயணம்!
தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க தொழில்நுட்பப் பயிற்சி!
வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த பிரதிநிதிகள் நியமனம்!
|
|
|
கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - நடவடிக்கை எடுக்குமா...
ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் முழுமையாக அழித்தோம் - அமைச்சர் அலி...
வாகன இறக்குமதி விவகாரம் - காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அ...


