போலி நாணயத்தாளுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!
Saturday, January 21st, 2017
வல்வெட்டித்துறை – நெல்லியடி பகுதியில் போலி நாணயத்தாளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts:
குழந்தையை பிரசவித்த தாய் 7ஆவது நாள் உயிரிழப்பு!
வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி - பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக...
இறக்குமதிப் பொருட்களின் வரிகள் இன்றுமுதல் அதிகரிப்பு - லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைப...
|
|
|


