வடக்கில் அமுலுக்கு வருகின்றது பொலித்தீன் தடை!
Thursday, January 19th, 2017
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வடமாகாணம் முழுவதுமாக பிளாஸ்ரிக் பைகள் மற்றும் ஒருநாள் பயன்பாட்டு குவளைகள், பெட்டிகளிற்கு தடைவிதிக்கப்படுவதாக மாகாணசபை அறிவித்துள்ளது.
மீறி அதனை பயன்படுத்துபவர்கள் பத்தாயிரம் வரையிலான தண்டப்பணத்தை செலுத்த வேண்டிவருமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10ம் திகதிய வடமாகாண அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானப்பிரகாரம் இந்நடைமுறை அமுலுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பாடசாலைகளுக்காக பெற்றோரும் பணம் சேகரிப்பதற்குத் தடை - கல்வி அமைச்சர்!
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீ...
காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமி...
|
|
|


