அமரிக்காவுடன் இலங்கை சிறந்த நல்லுறவை கொண்டுள்ளது – பிரசாத் காரியவசம்!
Sunday, January 15th, 2017
அமரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கையின் அந்டநாட்டுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது பதவியாண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்
மேலும் தெரிவிக்கையில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னர் இலங்கை, சர்வதேச நாடுகள் மற்றும் அமரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

Related posts:
அழிந்துபோன தேசத்தினது இழப்புக்கள் அனைத்தையும் அர்த்பூர்வமான வகையில் மாற்றியமைக்க வேண்டும் - ஈ.பி.டி....
சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


