வல்வெட்டித்துறை வானில் நடந்த வேடிக்கை!
Sunday, January 15th, 2017
ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.
அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. இது பார்வையாளர்களை மிகவும் கிமழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.




Related posts:
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அம...
அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் - இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
|
|
|


