கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் செயலாளராக நளாயினி!
Saturday, January 14th, 2017
வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடந்த 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே வடக்கு மாகாண கூட்டுறவு உழியர்கள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பதில் கடமையாற்றி வந்த யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் மேற்படி பதில் கட்டமைப்பு பதிவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
தகவல் தெரிந்த பொதுமக்கள் சாட்சி அளிக்க அழைப்பு!
மலேசிய முருகன் ஆலயத்தை தாக்க திட்டம் தீட்டிய மூவர் கைது!
விசேட தினமாகக் கருதி இன்றையதினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
|
|
|


