தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம்!
Friday, January 13th, 2017
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை சனிக்கிழமை(14) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் மண்பானை வியாபாரமும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. யாழ். திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் மண்பானைகள் குவியல் குவியலாகக் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பல்வேறு வகையான அளவுகளில் விற்பனையாகும் மண் பானைகளைப் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.
தற்போது அலுமினியப் பானைகள் தாராளமாக விற்பனைக்கு வந்துள்ள போதிலும் மண்பானைகள் மூலம் பொங்கலிடுவதனால் நன்மைகள் பல எம்மைச் சேரும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த பிரஜைகளின் கருத்தாகும்.


Related posts:
பிரபல மருந்தகத்துக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டம் - மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்று உத்தரவு!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித...
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!
|
|
|
கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் ...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவு...
பொலிசாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு - பலப்படுத்தப்பட்டது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பா...


