தாஜூடீன் கொலை விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!
Wednesday, April 20th, 2016
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர்தர தொழில் கற்கை நெறி: 2100 ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ள முயற்சி!
குறைநிரப்பு பிரேரணைஅமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் முன்வைப்பு!
பருவ மழை ஆரம்பம் – நாட்டில் டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
|
|
|


