பொங்கல் பண்டிகைக் கொள்வனவில் மக்கள் மும்முரம்!
Thursday, January 12th, 2017
உலகுக்கு ஒளிகொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை மறுதினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
இம்முறை பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்கமுடிந்துள்ளது.




Related posts:
உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும்!
இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவும் வாய்ப்பு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை...
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் - அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக க...
|
|
|


