கலைமகள் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கணனி அன்பளிப்பு!
Wednesday, April 20th, 2016
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கணனி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தமது சனசமூக நிலையத்தின் தேவைக்காக கணனி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு இரவீந்திரதாசன் கொண்டு சென்றதன்பயனாக, இன்றைய தினம் (20) அவர்களுக்கான கணனியை கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வைத்து கட்சியின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் வசந்தன் மற்றும் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் ஆகியோரால் நிலைய நிர்வாகத்தினரிடம்; கையளிக்கப்பட்டது.

Related posts:
வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் - ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் - அவ்வாறன்றி அரசியலமைப...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஆண்டின் மதல் மாதத்தில் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் ...
ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து...
|
|
|
நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை - சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத...
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டுகளின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் ஊ...


