யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் இலவசக் கற்கைகள்!

Tuesday, January 10th, 2017

யாழ்.ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப் பணிமன்ற சனசமூக நிலையத்தில் செரண்டிப் சிறுவர் இல்லத்தின் ஏற்பாட்டில் இலவசக் கணினி, கணிதம்,ஆங்கிலம், தையல், மேக்கப் ஆகிய பல கற்கை நெறிகள் இலவசமாக நாடாத்தப்படவுள்ளன.

குறித்த கற்கை நெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஏழாலை தெற்குத் தமிழ்ப் பொதுப்பணிமன்ற சனசமூக நிலையத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

ppt1

Related posts:


அனைத்துக் கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளைப் பேணுவோம் – இலங்கை மீளவும் உறு...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்ற...
தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் அரச ஊடகங்கள் - ஊடக விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு...