இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் – அமைச்சர் ஜோன் அமரதுங்க!
Monday, January 9th, 2017
கடந்த வருடத்தை விட இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான வளர்ச்சியைக் காட்டும் என்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் சுமார் 2 தசம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்பொழுது நாட்டிற்கான முதலீடுகளும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை - நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரண...
|
|
|


