கால்நடைகளுக்கு காப்புறுதி!
Monday, January 9th, 2017
வலி.மேற்கில் கால்நடைகளுக்கும் காப்புறுதி செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று வலி.மேற்குப் பிரதேச செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
ரூபா 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா வரை கால்நடைகளுக்குக் காப்புறுதி செய்யலாம். பிரதேச செயலகங்களுக்கு ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கால்நடைகளுக்கு முதலில் காப்புறதி செய்யப்பட வேண்டும் பிரதச செயலகப் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். மேலதிக விவரங்களை கிராம அலுவலர்களிடமும் பெற்றுக்கொள்ளாலாம் என்றார்.

Related posts:
மலேஷிய பிரதமருக்கு நல்லிணக்கம் குறித்து விளக்கம் கொடுத்தார் ஜனாதிபதி !
யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி - தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத...
நாளை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


