வரிச் சுமையை பொதுமக்கள் மீது திணிக்க அனுமதிக்கக்க மாட்டேன்- ஜனாதிபதி
Tuesday, April 19th, 2016
வரிச் சுமையைப் மக்கள் மீது சுமத்த அனுமதிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இடைநிறுத்தப்பட்டிருந்த வற் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென நிதியமைச்சு தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய வற் வரியை அதிகரிக்க இடமளிக்கப்போவது இல்லையென ஜனாதிபதி கூறியுள்ளார்.
வரி அதிகரிப்பினால் சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையிலும் தான் ஈடுபடப்போவது இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை கவிழ்க்கும் விடுமுறைகள்!
தலைக்கவசம் இன்றி மாணவரை ஏற்றிச் செல்வோருக்குத் தண்டம்!
கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்க விடுமுறை கொடுப்பது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!
|
|
|
மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி - வலுசக்தி அமைச்ச...
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு - குடிவரவு மற்றும் க...
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் வி...


