முச்சக்கரவண்டி தொழிலை தடைசெய்தால் போராட்டம்!
Saturday, December 17th, 2016
முச்சக்கரவண்டி தொழில்துறையை தடைசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் அத்தொழில்துறையில் ஈடுபடுபவர்கபளுக்கு மாற்றுத் திட்டம் முன்வைக்காமல் அத்தொழில்துறையினை தடைசெய்ய முற்பட்டால் அதற்கெதிராக தாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுயதொழில் தொழிற்சங்க தேசிய சபையின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கை சுயதொழில் தொழிற்சங்க தேசிய சபை ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts:
எரிபொருள் விலையை குறைக்க எந்த வழியும் இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகூடிய அதிகாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை - பிரதமர் தினேஸ் குணவர்தன தெரி...
திங்கள்முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கிற்கான ரயில் சேவை!
|
|
|


