பொருளாதாரம் அரையாண்டு காலத்தில் அதிகரிப்பு!
Saturday, December 17th, 2016
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, கடந்த அரையாண்டு காலத்தில் இரண்டு தசம் ஆறு வீதமாக அதிகரித்துள்ளது.புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தி தொடர்பாக, நடப்பாண்டின் முதல் 9 மாத காலத்திற்கான விடயங்கள் அந்த அறிக்கையில் தகவல்கள் குறிப்பிப்டப்படடுள்ளன.
2015 ஆம் ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, இரண்டு தசம் ஒன்று-எட்டு ரில்லியன் டொலர்களாக, பதிவாகியிருந்தமை குறிப்பி;டத்தக்கது.

Related posts:
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீதான தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை!
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி அறிவிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!
வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு - அமைச்சர் த...
|
|
|


