விவசாய அமைச்சர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?
Saturday, December 10th, 2016
தென் மாகாண சபை விவசாய அமைச்சர் யூ.டி.ஜி. ஆரியரத்ன தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தின் செலவுக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

Related posts:
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் - சீனத் தூதரகம்!
ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை - அமைச்சர் பந்துல விளக்...
|
|
|
இலங்கை - பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வ...
வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்கள் பொருள்களை வழங்கவேண்டும்...
ரணில் விக்ரமசிங்கவை விட பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் எம்மிடம் இல்லை - அமைச்சர் நிமல் சிறிபால டி சி...


