கொழும்பு துறைமுக உணவகத்தில் தீ!
Thursday, December 8th, 2016
கொழும்பு துறைமுகத்தின் உணவகத்தில் பரவிய தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
துறைமுக உணவகத்தில் இன்று (08) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.துறைமுக தீயணைப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்தில் 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts:
சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாட்டு?
தடுப்பூசி செயல்முறையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு முன்பே, துரதிஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை அமெரிக்கா விஜயம் - நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு...
|
|
|


