மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ்.மாவட் செயலகத்தில்!
Wednesday, December 7th, 2016
மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அடுத்துதுவரும் வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடல் மேற்கொள்ளப்ட்டது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் உயர் அதிகாரிகள்,,மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை சார் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts:
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பது வேதனைக்குரிய விடயம்!
மண்ணெண்ணெய் அருந்திய குழந்தைக்கு சிகிச்சை!
ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!
|
|
|


