கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!
Tuesday, November 29th, 2016
2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts:
வலி. வடக்கில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்குத் தடை!
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 4269 பேருக்கு டெங்கு தொற்று!
|
|
|


