வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி!
Sunday, November 27th, 2016
அமெரிக்காவின் வட்டி வீதங்கள் அதிகரிப்படும் என்ற எதிர்பார்ப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை உட்பட வளர்ந்து வரும் சந்தைகளில் தங்கள் நிதி முதலீடுகளை நீக்கிக் கொள்வதால் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வார இறுதிக் காலப்பகுதியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் டொலர் வலுவடைதல் மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தும் நோக்கத்திற்கு மத்தியில் ரூபாயின் பெறுமதி பலவீனமடைவதனை காண முடிந்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 148.90 மற்றும் 149 ரூபாவாக பதிவாகியுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
2017 ஆம் ஆண்டு புதிய தவணைக்காக சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் வெளீயீடு!
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் - அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத...
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது - மஹிந்த தேசப்பிரிய குற...
|
|
|


