அழகியற்கலை பல்கலைக்கு புதிய உபவேந்தர் !
Thursday, November 24th, 2016
இலங்கை அழகியற்கலை பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, சங்கீத வித்துவான் எஸ்.எம். சனத் நந்தசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனக் கடிதத்தை இன்று முற்பகல் அவர் பெற்றுக்கொண்டார்.இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் மற்றும் சனத் நந்தசிறியின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப், பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை: நேற்று மட்டும் 48 பேர் இனங்காணப்பட்டனர்!
யாழ். மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுகின்றனர் - மாவட்டச் செயலகம் தகவல்!
திங்கள்முதல் பாடசாலைகள் மீள் ஆரம்பம் - மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான கல்வி அமைச்சு ...
|
|
|
எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்ச...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா - அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக...
வழித்தட அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு 10 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை அபராத...


