அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் அறிவிப்பு!
Wednesday, November 23rd, 2016
யாழ்.இராமநாதன் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு 2ஆம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையை தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளலாம் என பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணப்பிள்ளை அறிவித்துள்ளார்.

Related posts:
ஊரடங்கு சட்டத்தை மீறிய 21 பேருக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
தனி நபர்கள் விரோதம் குழு மோதலானது - வட்டுக்கோட்டையில் களோபரம்!
|
|
|


