தொடரும் மழையுடன் கூடிய காலநிலை!
Saturday, November 19th, 2016
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையே இதற்னு காரணம் எனறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:
கௌதாரிமுனை வீதியை புனரமைத்து பேருந்து சேவையை அதிகரியுங்கள் - கிராம மக்கள் கோரிக்கை!
நாளை இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்ப்பு - ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்து!
|
|
|


