பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி!
Friday, November 18th, 2016
தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
புதிய வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சர்வதேச ரீதியில் அலங்கார மீன்களுக்கு கூடுதல் கேள்வி!
பிரதமரது செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் வேதனம் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்கப்படும் -...
|
|
|


