தனியார் துறைக்கு 5 நாள் வேலை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும்?
Thursday, November 17th, 2016
தனியார்துறை ஊழியர்களுக்கு வாராந்தம் 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) வேலை முறையொன்றை செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
அதன் பிரகாரம் தனியார் துறை ஊழியர்கள் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) மாத்திரம் வேலை செய்வதற்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களை அவர்களுக்கு விடுமுறைத் தினங்களாக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை – அரச ஊழியர்களின் தற்போதைய வராந்த 5 நாட்கள் (40 மணித்தியாலங்கள்) வேலை முறை தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும். அத்துடன், ஒப்பந்த வேலைகளுக்காக தற்சமயம் வழங்கப்படும் 6மாத கால எல்லையை ஒரு வருடமாக நீடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Related posts:
சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!
யாழ். மக்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவித்தல்!
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின...
|
|
|
உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் - பிரதமர் தினேஷ் குணவர்தன த...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உகண்டா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
பணியாளர்களினால் பெறப்பட்ட 12 பில்லியன் கடன் - வட்டிப் பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் ...


