வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி!
Saturday, November 5th, 2016
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் பணிப்புரைக்கு அமைய யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கடந்த 31 ஆம் திகதி மீள்குடியேற்றத்துக்காக 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதிகள் மற்றும் காங்கேசன் துறை மத்தி, தெற்கு ஆகிய இடங்களேவிடு;க்கப்பட பகுதிகளாகும்.இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை வெள்ளிக்கிழமை (04) முதல் பார்வையிட, படையினர் அனுமதி வழங்கினர்.
Related posts:
தேசிய சமூக அபிவிருத்தி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
யாழ்.நீதிவான் நீதிமன்றில் பக்தருக்கு ஏற்பட்ட நிலை!
சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது - பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறு...
|
|
|



