சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே நடவடிக்கை – பிரதமர்!
Thursday, November 3rd, 2016
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் கோப் குழு தயாரித்த அறிக்கை குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீகோத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

Related posts:
எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!
மோசமான வரவுசெலவுதிட்டத்தை எதிர்கொள்ள தயாராகயிருங்கள் - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்த...
|
|
|


