ஆட்டோ சாரதிகளுக்கு கருத்தரங்கு!
Wednesday, November 2nd, 2016
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினரால் ஆட்டோ சாரதிகளுக்கு விழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் 4மணிவரை கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் செயலாளர் அ.வினோராஜ் தலைமையில் நடைபெறும். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் கலந்து கொண்டு கருத்துரை வழங்க இருப்பதனால் ஆட்டோ சாரதிகளை கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மே 2 ஆம் திகதி முதல் சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க முடிவு!
அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்து - ஜனாதிபதியால் வெளியிடப...
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு!
|
|
|


