தெற்கு அதிவேக வீதியில் கோர சம்பவம்!
Saturday, October 29th, 2016
தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.குறித்த கார் இன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
என்னை யாராலும் கட்டப்படுத்த முடியாது - ரஞ்சன் ராமநாயக்க!
தேசிய அடையாள அட்டைக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்!
சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் - கொழும்பு ரிட்ஜ்வே சிறுவ...
|
|
|


