ஜனாதிபதி நாளை மறுதினம் யாழ்ப்பாணம் விஜயம்!

Saturday, October 29th, 2016

கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி தமையில் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அங்கு விசேட உரையாற்றவுள்ளார்.

அத்துடன் மரணமான பல்கலைக்கழக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவார் என செய்திகள் கூறுகின்றன.

Maithripala-Sirisena-wins-Sri-Lanka-presidential-election-2015

Related posts:

நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி
உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு - வேலணை பிரதேச சபையின் உறுப்பின...
தெல்லிப்பழை, மல்லாகம் சந்திகளில் வீதிச் சமிக்கை விளக்கு -அவசியத்தை வலியுறுத்தி ஈ.பி.டி.பி. பிரேரணை!